தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு -அரசாணை வெளியீடு!! TN 10th Public Exam Important News Released

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு அரசாணை வெளியீடு!!

TN 10th Public Exam Important News Released

TN 10th Public Exam Important News Released தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் மாணவர்களுக்கு முக்கிய  மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி விரிவான தகவலை கீழ்க்கண்டவற்றுள் நாம் காணலாம். 

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TN 10th Public Exam Important News Released
TN 10th Public Exam Important News Released

பொதுத்தேர்வில் மாற்றம்

தமிழகத்தில் தற்போது 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகின்ற நிலையில் அதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுச்சீட்டு மார்ச் 15ஆம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 2024 இல் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் சிறுபான்மை மொழி மாணவர்கள் கட்டாய தமிழ் மொழி பாடம் எழுதுவதில் இருந்து விளக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக அரசாணை வெளியாகி இருக்கிறது. தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006 பிரிவு ஐந்தில் அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இவர்களுக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த மாணவர்கள் தங்களுடைய தாய் மொழி பாடத்தினை பகுதி ஒன்றின் கீழ் எழுது அனுமதி அளித்தும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Comment

error: Content is protected !!