இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் 15,000 சம்பளத்தில் Diploma முடித்தவர்களுக்கு வேலை மிஸ் பண்ணிடாதீங்க!!
Airports Authority Of India Recruitment 2024
Airports Authority Of India Recruitment 2024 ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. Airports Authority Of India ஆனது வேலைவாய்ப்பு ஒன்று வெளியிட்டுள்ளது .அதில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும் எனவே மிஸ் பண்ணாமல் இன்று விண்ணப்பித்து விடுங்கள். இன்றைய நாள் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்து பயனடையுங்கள் கீழ்க்கண்டவற்றில் முழு தகவலை காணுங்கள்.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
![Airports Authority Of India Recruitment 2024](https://bossinfo.in/wp-content/uploads/2024/02/Airports-Authority-Of-India-Recruitment-2024.png)
இதில் Graduate/Diploma Apprentice பணிக்கென காலியாக உள்ள 30 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ITI / டிப்ளமோ / Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Graduate/Diploma Apprentice பணிக்கென காலியாக உள்ள 30 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ITI / டிப்ளமோ / Engineering Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- 18 வயது பூர்த்தியான 26 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.9,000/- முதல் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
- தகுதியானவர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05.02.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.