தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!.. Tomorrow School Leave 3 Districts In Tamilnadu

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!..

Tomorrow School Leave 3 Districts In Tamilnadu

Tomorrow School Leave 3 Districts In Tamilnadu மூன்று மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை சென்னை காஞ்சி செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகை காண தேர்வு [NMMS] நாளை நடக்கிறது .இந்த பணியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதால் விடுமுறை விடப்பட்டுள்ளது இதற்கு மாற்றாக பிப்ரவரி 10ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Tomorrow School Leave 3 Districts In Tamilnadu
Tomorrow School Leave 3 Districts In Tamilnadu

முன்னதாக மிக்ஸாம் புயல் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதால் அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

Leave a Comment

error: Content is protected !!